கர்ணன்
தனுஷ் நடிக்கும் 41வது படம் இது. கேரள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். உடன் லால், கவுரி கிஷான், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். கதை எழுதி இயக்குகிறார் எழுத்தாளர், இயக்குநர் மாரி செல்வராஜ். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com