ஹரி கிருஷ்ணனுக்கு விருது
அக்டோபர் 5, 2019 அன்று பெங்களூரு பாரதிய வித்யா பவனில் நடந்த விழா ஒன்றில் பெங்களூருவின் நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா தலைமையில் இண்டிக் அகாடெமியினர் #Grateful2Guru என்ற நிகழ்வில் பெங்களூரைச் சேர்ந்த 16 பேருக்கு சனாதன தர்மத்திற்குச் செய்த தன்னலமற்ற சேவைக்காக விருதளித்துப் பாராட்டினார்கள். அவர்களில் ஹரி கிருஷ்ணனும் ஒருவர். அவருக்குச் சிறப்புச் செய்யப்பட்ட போது எடுத்த படம். பெங்களூரின் 16 பேர் தவிர, உலக அளவில் 108 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com