சீமத்துரை


"ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதேனும் திருப்புமுனை இருக்கவே செய்யும். அந்தத் திருப்புமுனை நல்லதோ கெட்டதோ, அதிலிருந்து எதிர்கால வாழ்க்கைக்கு ஒருவன் எப்படித் தயார்படுத்திக் கொள்கிறான் என்பது முக்கியம். அப்படிப்பட்ட ஒருவன் தன் கர்வத்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொண்டான் என்பதே கதை" என்கிறார் சீமத்துரை படத்தின் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் நாயகனாக கீதனும் நாயகியாக வர்ஷாவும் நடித்துள்ளனர். இசை : ஜோஸ் பிராங்க்ளின்.

அரவிந்த்

© TamilOnline.com