மே 2018: வாசகர் கடிதம்
ஏழ்கடல்வைப்பினும்தன்மணம்வீசி
இசைகொண்டுவாழியவே
எங்கள்தமிழ்மொழிஎங்கள்தமிழ்மொழி
என்றென்றும்வாழியவே

மகாகவி பாரதியின் எழுச்சிமிக்க இவ்வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன ஒவ்வொரு முறை 'தென்றலை'ப் படிக்கும்பொழுதும்.

உமாஹைமவதி ராமன்,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com