இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்
ஒரு மிகப்புதிய அனுபவம்

"இசைஞானி திருவாசகத்துக்கு நிஜமாகவே உருகியுள்ளார். மேற்கத்திய ஒத்திசைவையும் (ஹார்மனி) கிழக்கத்திய மெட்டையும் (மெலடி) சமனப்படுத்தும்போது, எந்த இடத்திலும் அவர் நம் ஆதார ராக அமைப்பைத் துறக்காமல், அவர்கள் பாணிக்காக சமரசம் செய்யாமல், நம் ராகங்களிலேயே மேற்கத்திய சிம்பொனி அமைப்பைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். விளைவு, ஒரு மிகப் புதிய சங்கீதானுபவம்!"

எழுத்தாளர் சுஜாதா,
"கற்றதும் பெற்றதும்", ஆனந்த விகடன்,
ஜூன் 26, 2005

-

© TamilOnline.com