பாரதி தமிழ்ச் சங்கம்: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு
செப்டம்பர் மாத இறுதியில் எழுத்தாளர் சிந்தனையாளர் மற்றும் வரலாற்று அறிஞரான திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான இடம், தேதி, நேரம் ஆகியவை சங்கத்தின் ஃபேஸ்புக் மற்றும் வலைதளத்தில் அறிவிக்கப்படும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நன்கொடை தரவும், நிகழ்ச்சிகளுக்கு உதவவும் தொடர்புக்கு:
www.bharatitamilsangam.org
Facebook/BharatiTamilSangam
டி.எஸ்.ராம் - 510.406.0047
முரளி ஜம்பு: 650.619.2380

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com