சாக்ரமென்டோ: மகாபெரியவா ஜயந்தி
மே 22, 2016 அன்று சாக்ரமென்டோவில் மகாபெரியவா ஜயந்தியை 'சாக்ரமென்டோ மகாபெரியவா மண்டலி' விமரிசையாகக் கொண்டாடியது. காலை 8 மணிமுதல் குருவந்தனம், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், அபிஷேகம், குருபாராயணம், பஜனை, சங்கீதம், அர்ச்சனை என்று யாவும் நடந்தேறின. பிரசாதம் வழங்கலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com