அன்னாசிப்பழப் பாயசம்
மாம்பழத் தேங்காய்ப் பால் பாயசம் போலவே இதையும் செய்யலாம். இதைச் செய்யும் போது 1 தேக்கரண்டி சோள மாவைச் (corn flour) சிறிது குளிர்ந்த தண்ணீரில் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து விட்டு, கொதிக்க வைத்து, இந்த மாவு வெந்தபின் தேங்காய்ப் பாலைச் விடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com