விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்


புதுமுகம் சஞ்சய் நாயகனாகவும், அருந்ததி நாயர் நாயகியாகவும் நடிக்கும் படம் இது. முக்கிய வேடங்களில் டெல்லி கணேஷ், மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வசனத்தை J.R. ரூபன் எழுத, தேவராஜன் இசையமைக்கிறார். வின்சென்ட் செல்வா இயக்குகிறார். கிராமத்துக் காதலும் அதனால் எழும் பிரச்சனைகளும்தான் படத்தின் கதையாம். ஆண்டிகளின் காதல்கதை போல!

அரவிந்த்

© TamilOnline.com