Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோ: வறியவர்க்கு உணவு
NETS: சித்திரை விழா
தான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா
டெட்ராயிட்: ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்
கென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம்
சித்திரை கலாட்டா 2012
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள்
அட்லாண்டா: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
அட்லாண்டா: 'சாக்லேட் கிருஷ்ணா'
சத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி
சியாமா சாஸ்திரிகள் நினைவாஞ்சலி
BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா
கருணைக் கச்சேரிகள்
Perceptions 2012
பேரா. நோபொரு கரஷிமாவுக்கு விருது
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை விழா
- காவேரி கணேஷ்|ஜூன் 2012|
Share:
மே 5, 2012 அன்று, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 62வது ஆராதனை விழா மில்பிடாஸ் ஜெயின் கோவிலில் கொண்டாடப்பட்டது. தொடக்கமாக சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி அன்பர்கள் பகவான் அருளிய அக்ஷரமணமாலையைப் பாடினார்கள். பின்னர் சுனிதா வரவேற்புரை நிகழ்த்தினார். நியூயார்க் ரமண ஆச்ரமத்திலிருந்து வந்திருந்த டென்னிஸ் ஹார்டல் சிறப்புரை ஆற்றினார். அதில் ஈசுவர சக்தி எப்படி வாழ்வின் பல தருணங்களில் தன்னைச் சரியான வழியில் நடத்திச் சென்றது என்பதை விவரித்தார்.

பகவானின் மகாநிர்வாணத்திற்குப் பிறகு பல ஆச்ரமவாசிகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றாலும், மீண்டும் ஆச்ரமத்துக்கே திரும்பி பகவானின் சான்னித்யம் அங்கு கொஞ்சமும் குறையாமல் இருப்பதை உணர்ந்தார்கள் என்பதையும்; ஆத்ம விசாரத்தில் ஈடுபடும் சாதகர்களுக்கு பகவானின் அருளும், வழிகாட்டுதலும் என்றும் உண்டு என்பதையும் விளக்கினார். அன்பர் ஒருவர் பகவானின் பேச்சை ஒலிப்பதிவு செய்ய முயற்சித்து கைகூடாமல் போனதையும், அதற்கு பகவான், "மௌனமே எனது மொழியாக இருக்க அதை எப்படி உங்களால் ஒலிப்பதிய முடியும்" என்று அருளியதையும் நகைச்சுவையுடன் கூறினார்.

பின்னர் குழந்தைகளின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உஷா உருக்கமாகச் சரணாகதி பாடினார். வேத பாராயணம், ஆரத்தியுடன் விழா நிறைவுற்றது.
மேலும் விவரங்களுக்கு: www.arunachala.org

காவேரி கணேஷ்
More

சிகாகோ: வறியவர்க்கு உணவு
NETS: சித்திரை விழா
தான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா
டெட்ராயிட்: ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்
கென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம்
சித்திரை கலாட்டா 2012
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள்
அட்லாண்டா: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
அட்லாண்டா: 'சாக்லேட் கிருஷ்ணா'
சத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி
சியாமா சாஸ்திரிகள் நினைவாஞ்சலி
BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா
கருணைக் கச்சேரிகள்
Perceptions 2012
பேரா. நோபொரு கரஷிமாவுக்கு விருது
Share: 




© Copyright 2020 Tamilonline