Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
அஞ்சலி
திருநெல்வேலி விஸ்வநாதன்
சந்திரன் ஜீவரட்ணம்
- அரவிந்த் கே. ரமேஷ்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர் அமெரிக்கா வருவதற்கு முன் இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்து வந்தார். ஜெனரல் மோட்டார்ஸில் பொறியியலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மக்களும் உள்ளனர். Vani Foods நிறுவனத்தின் உரிமையாளரான இவருக்குக் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். தென்றலின் தீவிர வாசகர், ஆதரவாளர், விளம்பரதாரர். தென்றல் குடும்பத்து உறுப்பினரான சந்திரன் ஜீவரட்ணத்தின் மறைவுக்குத் தென்றல் தனது அஞ்சலிகளைத் தெரிவிக்கிறது.
தகவல் உதவி: அரவிந்த் ரமேஷ்
More

திருநெல்வேலி விஸ்வநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline