Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
சபாஷ் ஓடந்துறை!
'நியூஸ்வீக்'கில் மாயாவதி
மேஜர் ரகுராமனின் தியாகம்
காது கேளாதது ஒரு தடையல்ல
- அரவிந்த்|நவம்பர் 2007|
Share:
அவரது ஊர் உத்தராகண்ட்டில் உள்ள மதுபானி. அவருக்கு காது கேட்காது. தாயோ கல்வியறிவு இல்லாதவர். ஆனாலும் அவருக்கு ஓர் ஆசை: தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பது. தனது குறைபாட்டை ஒரு தடையாக நினைக்காமல் தொடர்ந்து உழைத்தார். படித்தார். இதோ, இப்போது மசூரியிலுள்ள லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் ஐ.ஏ.எஸ். ஆக பயிற்சி பெற்று வருகிறார். ஊனம் ஒரு தடையல்ல என்று நிரூபித்திருக்கும் அந்த ஏழை கிராம மாணவரின் பெயர் நிரஞ்சன் குமார். ஆனாலும் குமாருக்கு ஒரு குறை. எல்லோரையும் போலத் தன்னால் சரளமாக ஆங்கிலம் பேச இயலவில்லையே என்று. அதற்காகத் தற்போது தனிப்பயற்சி எடுத்துக் கொண்டு வரும் அவர், 'நான் நன்கு தயார் செய்தேன் என்றாலும் இவ்வளவு தூரம் வருவேன்' என்று நினைக்கவில்லை என்கிறார் தன்னடகத்துடன்.
அரவிந்த்
More

சபாஷ் ஓடந்துறை!
'நியூஸ்வீக்'கில் மாயாவதி
மேஜர் ரகுராமனின் தியாகம்
Share: 




© Copyright 2020 Tamilonline