Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
காவிரி இறுதி தீர்ப்பு: தமிழகம் மேல்முறையீடு
உச்சநீதிமன்றத்தின இடைக்காலத் தடை: தமிழகத்தில் 'பந்த்'
விழுப்புரம் அருகே வெடிச் சம்பவம்
கலைஞருக்கு இன்னுமொரு பொன்விழா
- கேடிஸ்ரீ|மே 2007|
Share:
Click Here Enlargeதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்குப் பாராட்டுவிழா ஒன்றை மே 10ம் தேதி அன்று நடத்தவிருக்கிறார்கள். இவ்விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தோடு, இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்ல இருப்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என்று கூறியுள்ளதாக தமிழகச் சட்டப்பேரவை தலைவர் இரா. ஆவுடையப்பன் சட்டப்பேரவையில் கூறியிருக் கிறார். மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்.

குடியரசு தலைவர் விழாவில் பங்கேற்காத தற்கு அ.தி.மு.க பொதுச்செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.
கேடிஸ்ரீ
More

காவிரி இறுதி தீர்ப்பு: தமிழகம் மேல்முறையீடு
உச்சநீதிமன்றத்தின இடைக்காலத் தடை: தமிழகத்தில் 'பந்த்'
விழுப்புரம் அருகே வெடிச் சம்பவம்
Share: 




© Copyright 2020 Tamilonline