Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
கடி கடி ஜோக்குகள்
கடி இராமயணம்
Dialog
ஜோக்ஸ்
- அட்லாண்டா ராஜன்|அக்டோபர் 2002|
Share:
ரமேஷ்: அம்மா வரப்போகிறாளுன்னு தெரிந்ததுமே என் பொண்டாட்டி ரொம்ப குஷியில இருக்கா.

சுரேஷ்: அட, உன் பொண்டாட்டிக்கு மாமியார்மேல அவ்வளவு பிரியமா?

ரமேஷ்: நீ வேற. வரப்போகிரது அவ அம்மாவாச்சே!

******


கேள்வி: காதலுக்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்?

பதில்: காதல்னா அவன் பேசுவான், அவள் கேட்பாள். கல்யாணம்னா அவள் பேசுவா, அவன் கேட்டுக்கிட்டு இருப்பான்.
அட்லாண்டா ராஜன்
More

கடி கடி ஜோக்குகள்
கடி இராமயணம்
Dialog
Share: 




© Copyright 2020 Tamilonline