Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஹூஸ்டன்: தமிழ்ப்பள்ளி பயிற்சிப்பட்டறை
கச்சேரி: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்
கலிபோர்னியா: பெரியார் 140வது பிறந்தநாள் விழா
'யாதவா மாதவா' நாட்டிய நிகழ்ச்சி
BATM: மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம்
நாதலயா: 'Beyond Oceans' ஃப்யூஷன் இசை
அரங்கேற்றம்: சஞ்சனா சங்கர்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா
கன்கார்டு முருகன் திருவிழா
நாடக விமர்சனம்: சர்வம் பிரம்மமயம்
BATM: இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: கிஷோர் ஐயர்
ந்ருத்யகலா: 'தேவரதா - கடவுளரின் வாகனங்கள்'
அரங்கேற்றம்: சாதனா மாதேஸ்வரன்
- செய்திக்குறிப்பிலிருந்து|அக்டோபர் 2018|
Share:
ஜூன் 30, 2018 அன்று செல்வி சாதனா மாதேஸ்வரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிசௌரி, செயின்ட் லூயியில் உள்ள கிளேய்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. சூர்யா நிகழ்த்து கலைகள் அமைப்பின் கலை இயக்குனரான குரு பிரசன்னா கஸ்தூரி அவர்களிடம் 9 ஆண்டுகளாக சாதனா நாட்டியம் பயின்று வருகிறார். மார்க்கத்தில் அமைந்திருந்ததோடு இந்த அரங்கேற்றம் மகளிருக்கு அதிகாரம் என்ற கருத்தில் அமைந்த நாட்டிய நாடகம் ஒன்றையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் மகளிருக்குக் கல்வி தருவதால் சமுதாயம் உயர்வதோடு, அமைதியும் சமத்துவமும் உண்டாகின்றன என்ற கருத்தை வலியுறுத்த இந்த நாட்டிய நாடகத்தைச் சாதனா திறம்பட உருவாக்கியிருந்தார். சமுதாயமே எதிர்த்தபோதும் ஒரு தாயார் பல தியாகங்களுக்கு இடையே தனது பெண் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதை மையக்கருவாகக் கொண்டிருந்தது இந்த நாடகம். அவள் தன் மகளை அனுப்பியதோடு அல்லாமல், மற்றப் பெண்களையும் பார்த்து, "தோழியரே, விழித்தெழுங்கள், உங்கள் உரிமைகளுக்காகப் போரிடுங்கள்" எனக் கூறுகிறாள்.

சாதனா தனது கருத்துக்குச் செயல்வடிவம் தரும் பொருட்டாக, நோபெல் பரிசு வென்றவரும் கல்வி மேம்பாட்டுக்குப் பாடுபடுவருமான மலாலா யூசஃப்சாய் தொடங்கி நடத்திவரும் 'மலாலா நிதி' என்ற அமைப்புக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட 1800 டாலரை வழங்கினார்.
செய்திக்குறிப்பிலிருந்து
More

ஹூஸ்டன்: தமிழ்ப்பள்ளி பயிற்சிப்பட்டறை
கச்சேரி: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்
கலிபோர்னியா: பெரியார் 140வது பிறந்தநாள் விழா
'யாதவா மாதவா' நாட்டிய நிகழ்ச்சி
BATM: மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம்
நாதலயா: 'Beyond Oceans' ஃப்யூஷன் இசை
அரங்கேற்றம்: சஞ்சனா சங்கர்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா
கன்கார்டு முருகன் திருவிழா
நாடக விமர்சனம்: சர்வம் பிரம்மமயம்
BATM: இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: கிஷோர் ஐயர்
ந்ருத்யகலா: 'தேவரதா - கடவுளரின் வாகனங்கள்'
Share: 




© Copyright 2020 Tamilonline