Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி
Tamil Unicode / English Search
அஞ்சலி
பாலகுமாரன்
பரூர் அனந்தராமன்
அறிவொளி
முக்தா சீனிவாசன்
Obituary: Sri. B.V Vaitheeswaran
மதி ஒளி சரஸ்வதி
- |ஜூன் 2018|
Share:
ஆன்மீகவாதியும் சிறந்த சமூக சேவையாளருமான பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி அம்மையார் (77) இறைவனடி எய்தினார். இவர், அக்டோபர் 9, 1940ல், புதுவையில், ராமச்சந்திரன்-ஜயலட்சுமி தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். இளவயதிலேயே தமிழ்மீதும் ஆன்மிகம் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். பின்னர் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தார். தமது சமூகப்பணிகளைத் தொடர்ந்தார். குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவர், நந்தலாலா சேவா சமிதி என்ற அமைப்பைத் தோற்றுவித்து, அதன் மூலம் அமெரிக்கா உட்படப் பல இடங்களிலும் சமூகப்பணிகளைச் செய்து வந்தார். குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவர்கள் நலன் உயரக் கல்வி, மருத்துவ வசதிகள் உள்படப் பல்வேறு நற்பணிகளைச் செய்துவந்தார். அவரைப் பலரும் அம்பாளின் அவதாரமாகவே கருதி வழிபட்டனர். புதுச்சேரியில் இவர் அமைத்திருந்த நூலகம் சிறப்பானதாகும்.

More

பாலகுமாரன்
பரூர் அனந்தராமன்
அறிவொளி
முக்தா சீனிவாசன்
Obituary: Sri. B.V Vaitheeswaran
Share: 




© Copyright 2020 Tamilonline