Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
முடிவிலி
வரம்
நான்
- ராமலக்ஷ்மி|மே 2017|
Share:
அலைகளை உள்வாங்கிக் கொண்டு
அமைதி காக்கிறது கடல்.
ஒரு குழந்தை குவித்துச்சென்ற
மணற்கோட்டையை
வட்டமிட்ட நண்டு
ஊர்ந்து மறைந்து போகிறது
மணலுக்குள்.
பறவைகள் பறந்த சுவடேயின்றி
நீண்டு கிடந்த நீலவானத்தின்
கடைசி மேகமும்
காணாது போகிறது.

இப்போது நானும்
வெகுதூரத்தில் மலையும் மட்டும்.
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
நான் கரைந்து மலைமட்டும்
மிஞ்சிக் கிடக்கும் வரைக்கும்.
ராமலக்ஷ்மி,
பெங்களூர்
More

முடிவிலி
வரம்
Share: 




© Copyright 2020 Tamilonline