Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
பழம் புத்தகம்
ச‌மைய‌ல்
- லாவண்யா சுந்தரராஜன்|செப்டம்பர் 2015|
Share:
ஆடையிட்ட பாலினை
ஊதி விலக்குவதுபோல
எளிதல்ல
உனது பிடிவாதத்தை விலக்குவது

மஞ்சள் கலந்து
வெந்து நிறமிழந்த
கத்தரிக்காய் போல
நிறம் மாறக்கூடியதில்லை
உனது கற்பனைகள்

தாளிக்கும்போது கடுகு
வெடித்தடங்குவது போன்றதில்லை
உன் புரிதல் குழப்பங்கள்

பிள்ளையார் போல
தொப்பை பளபளக்கும்
இஞ்சியைப் பார்த்ததும்
உன் நினைவு

உனக்கான என்னை
சமைத்துக் கொண்டிருக்கிறேன்.
லாவண்யா சுந்தரராஜன்,
பெங்களூரு
More

பழம் புத்தகம்
Share: 




© Copyright 2020 Tamilonline