Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஏப்ரல் 2015: ஜோக்ஸ்
- எஸ். நரசிம்மன்|ஏப்ரல் 2015|
Share:
Click Here Enlargeஅம்மா: அப்பா பூஜை செய்கிற நேரம் வந்தாச்சு. பூவை எட்டறவரை பறிடா
மகன்: இப்பவே மணி எட்டாச்சு. நான் ஸ்கூல்ல ஒன்பது மணிக்கு இருக்கணும். என்னால எட்டரை வரைக்கும் பறிக்கமுடியாது.

*****


தாத்தா: (வெளியூர் கிளம்பும் அவசரத்தில்) எல்லாருக்கும் முன்னாடி நான் குளிச்சுடறேனே.
குறும்புக்காரப் பேரன்: எல்லாருக்கும் முன்னாடியெல்லாம் வேண்டாம். பாத்ரூமில் போய் குளியுங்க!

*****


வீட்டுக்காரர்: (காப்பி குடிக்க ஆரம்பிக்கும் விருந்தாளியிடம்) இன்னொரு தம்ளர் வேணுங்களா?
விருந்தாளி: (கூச்சத்துடன்) இதுவே அதிகம், இன்னொரு தம்ளர் வேண்டாங்க.
வீட்டுக்காரர்: அதில்லீங்க, ஆத்தறத்துக்கு இன்னொரு தம்ளர் வேணுமான்னு கேட்டேன்.
விருந்தினர்: அப்படி ஒண்ணும் எனக்கு ஆத்திரமில்லீங்க!
எஸ். நரசிம்மன்,
அட்லாண்டா
Share: 




© Copyright 2020 Tamilonline