Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
தடை கடந்த அரங்கேற்றம்: ஹேமா லதா ராமஸ்வாமி
நிரூஸ் டென்னிஸ் அகாடமி: 10வது ஆண்டுவிழா
சிகாகோ உலக இசை விழா: சித்ரவீணை ரவிகிரண் மற்றும் கிருத்திகா ராஜகோபாலன்
டெக்சஸ்: சிவகாமியின் சபதம்
அரங்கேற்றம்: விக்னேஷ் தியாகராஜன்
அரங்கேற்றம்: நம்ரிதா நவீன்
விரிகுடாப் பகுதி: அன்னை வேளாங்கண்ணித் திருவிழா
பாரதி தமிழ்ச் சங்கம்: காவ்யா முரளிதரன் பரதநாட்டியம்
அரங்கேற்றம்: நந்திதா குமார்
அரங்கேற்றம்: அபிநயா செந்தில்
அரங்கேற்றம்: ருத்ரஜீவி கோவிந்தராஜ்
அரங்கேற்றம்: அபி மோஹன்
அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத்
பாரதி தமிழ்ச் சங்கம்: பி.ஏ. கிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
மாசசூஸட்ஸ்: சிவகாமியின் சபதம்
அரங்கேற்றம்: ப்ரணவ்யா மாணிக்கவேலு
- சின்னமணி|அக்டோபர் 2014|
Share:
ஆகஸ்ட் 16, 2014 அன்று ஸ்ருதிலயா நாட்டியப் பள்ளி மாணவி செல்வி. ப்ரணவ்யா மாணிக்கவேலுவின் பரதநாட்டிய அரங்கேற்றம் டாலஸ் மாநகரின் கிராண்ட்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. 'பரிபரி ஸ்ரீபதமே' என்ற விநாயகர் வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து வந்த "தேவி நீயே துணை" பதத்துக்கு ப்ரணவ்யாவின் அபிநயம் அபாரம். "நாதனை அழைத்து வா சகியே" என்ற காம்போதி வர்ணத்தின் நடனத்தில் ப்ரணவ்யாவின் பாதவேலை சிறப்பு. ஒவ்வொரு ஜதியிலும் முத்திரையிலும் அவரது நடனம் மிளிர்ந்தது.

தொடர்ந்து "ஆனந்தக் கூத்தனின்" என்ற பதத்துக்கு ஆனந்த தாண்டவம் ஆடிய ப்ரணவ்யா ஆவேசம், கோபம், கருணை என்று பலவித ரசங்களை அழகாக வழங்கினார். அடுத்து வந்த மீரா பஜனில் "மேரா தோ கிரிதர கோபாலா" என்று ஆரம்பித்து பக்தியையும், காதலையும் தத்ரூபமாக நடனத்தில் வெளிப்படுத்தினார். பாலமுரளியின் பிருந்தாவன சாரங்கா தில்லானாவை அற்புதமாக ஆடி முடித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் ஆடிய "வந்தே மாதரம்" நடனம் மங்களமாக அமைந்ததற்கு அரங்கமே கைதட்டி மரியாதை செலுத்தியது.
குரு மதுஸ்ரீ சேதுராமன் நட்டுவாங்கமும், பெங்களூர் நீலா ராமானுஜன் குழுவினரின் குரலிசை மற்றும் பக்க வாத்தியமும் நிகழ்ச்சியை அருமையான விருந்தாக்கின.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்
More

தடை கடந்த அரங்கேற்றம்: ஹேமா லதா ராமஸ்வாமி
நிரூஸ் டென்னிஸ் அகாடமி: 10வது ஆண்டுவிழா
சிகாகோ உலக இசை விழா: சித்ரவீணை ரவிகிரண் மற்றும் கிருத்திகா ராஜகோபாலன்
டெக்சஸ்: சிவகாமியின் சபதம்
அரங்கேற்றம்: விக்னேஷ் தியாகராஜன்
அரங்கேற்றம்: நம்ரிதா நவீன்
விரிகுடாப் பகுதி: அன்னை வேளாங்கண்ணித் திருவிழா
பாரதி தமிழ்ச் சங்கம்: காவ்யா முரளிதரன் பரதநாட்டியம்
அரங்கேற்றம்: நந்திதா குமார்
அரங்கேற்றம்: அபிநயா செந்தில்
அரங்கேற்றம்: ருத்ரஜீவி கோவிந்தராஜ்
அரங்கேற்றம்: அபி மோஹன்
அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத்
பாரதி தமிழ்ச் சங்கம்: பி.ஏ. கிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
மாசசூஸட்ஸ்: சிவகாமியின் சபதம்
Share: 




© Copyright 2020 Tamilonline