Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்
நூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
கீர்த்தனாவுக்குக் கல்யாணம்
கார்த்திகைப் பேரழகி
குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள்
- குருபிரசாத் வெங்கடேசன்|ஜனவரி 2014|
Share:
மரத்தின் மறுப்பு
பின்வரும் பனிக்காலம்
பிடிக்கவில்லை யென்று
பல மரங்களும் பிடிக்கின்றன
சிவப்புக் கொடிகளை!

இலையுதிர் காலம்
சித்திரையில் தன்
சிறு விரல்களில் வைத்த
மருதாணியை
கலைக்க மறந்த
கலைத்துவிட்ட
நேற்றுக் கலைத்ததுபோல்
நெடுஞ்சாலைகளின்
இருபுறமும் மரங்கள்..

பனிக்காலம்
இலையை இழந்த
மரத்திற்காக
மண் பூணுகிறது
விதவைக் கோலம்..
ஞானம்
எரிந்த வத்திகுச்சியைப்
பார்த்த பிறகும்
இன்னும் எதற்கு
தலைக்கனம்.

பனிமழை
குளிர்காலத்தில்
மனிதனுக்கு மட்டுமல்ல
மனஇறுக்கம்
மேகத்திற்கும் கூடத்தான்

குருப்ரசாத் வெங்கடேசன்,
எலிகாட் சிடி, மேரிலாந்து
More

கீர்த்தனாவுக்குக் கல்யாணம்
கார்த்திகைப் பேரழகி
Share: 




© Copyright 2020 Tamilonline