Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
டாலஸ்: நூறாயிரம் டாலர் நிதி திரட்டிய 'வள்ளியின் காதல்'
அரங்கேற்றம்: ஷ்வேதா ஐயர்
வாஷிங்டனில் புறநானூறு மாநாடு
பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்'
அரங்கேற்றம்: அஹல்யா பிரபாகரன்
அரங்கேற்றம்: நடனமணிகள் ஐவர்
அரங்கேற்றம்: ஷில்பா நாராயணன்
அரங்கேற்றம்: திவ்யா ராமன், ஸ்ருதி ரெட்டி
அரங்கேற்றம்: அஷ்மிதா, ஹர்ஷினி
அரங்கேற்றம்: ஷிவானி அனந்த்
அரங்கேற்றம்: ராதிகா பாலேராவ்
அரங்கேற்றம்: சிவு பழனியப்பன், சாமு பழனியப்பன்
அரங்கேற்றம்: திவ்யா லக்ஷ்மணன்
- சரோஜா நாராயணன்|அக்டோபர் 2013|
Share:
ஆகஸ்ட் 24, 2013 அன்று சான்டா க்ளாராவில் உள்ள Mission Cine Centre for Performings Arts அரங்கில் அஞ்சலி நாட்யா மாணவி செல்வி. திவ்யா லக்ஷ்மணனின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. துளஸிதாஸரின் 'காயியே கணபதி' என்னும் வலசி ராகத் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. ஆபோகி ராகத்தில் அமைந்த தேவியைப் பற்றிய கீர்த்தனைக்கு தேவியின் வெவ்வேறு முகபாவங்களைக் காட்டி அழகாக ஆடினார் திவ்யா. லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியா வர்ணத்திற்கு தசாவதாரங்களை அழகாக அபிநயித்தார். குறிப்பாக வாமனாவதாரத்தின் ஓங்கி உலகளந்த அடியை தகுந்த பின்னணி இசை வாத்தியத்துடன் வெகு அழகாக வடிவமைத்திருந்தார் குரு ராதிகா கிரி.

சிவ தாண்டவத்தை விவரிக்கும் 'ஆடும் சிதம்பரமோ' கீர்த்தனை விறுவிறுப்பான அடைவுகளுடன் அமைந்திருந்தது. துளஸிதாஸரின் 'ஸ்ரீ ராமசந்த்ர' பாடல் பக்திபூர்வமான பாவங்களுடன் நிறைவைத் தந்தது. 'கண்ணன் வருகின்ற நேரம்' காவடிச்சிந்துவுக்குப் பின், லால்குடி ஜெயராமனின் திலங் ராகத் தில்லானாவிற்கு அழகான அபிநயங்களுடனும், துரிதமான அடைவுகளுடனும் குரு ராதிகா கிரியின் விறுவிறுப்பான அழுத்தமான சொற்கட்டுக்கு ஈடு கொடுத்து ஆடிக் கைதட்டல் பெற்றார். மங்களப் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. ஸ்ரீகாந்தின் கம்பீரமான குரலும், கேசவனின் அருமையான தாள வாசிப்பும், முத்துக்குமாரின் இனிய குழலிசையும் அரங்கேற்றத்துக்கு வளம் சேர்த்தன.
சரோஜா நாராயணன்,
சான்டா க்ளாரா, கலிஃபோர்னியா
More

டாலஸ்: நூறாயிரம் டாலர் நிதி திரட்டிய 'வள்ளியின் காதல்'
அரங்கேற்றம்: ஷ்வேதா ஐயர்
வாஷிங்டனில் புறநானூறு மாநாடு
பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்'
அரங்கேற்றம்: அஹல்யா பிரபாகரன்
அரங்கேற்றம்: நடனமணிகள் ஐவர்
அரங்கேற்றம்: ஷில்பா நாராயணன்
அரங்கேற்றம்: திவ்யா ராமன், ஸ்ருதி ரெட்டி
அரங்கேற்றம்: அஷ்மிதா, ஹர்ஷினி
அரங்கேற்றம்: ஷிவானி அனந்த்
அரங்கேற்றம்: ராதிகா பாலேராவ்
அரங்கேற்றம்: சிவு பழனியப்பன், சாமு பழனியப்பன்
Share: 




© Copyright 2020 Tamilonline