Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆல் இன் ஆல் அழகுராஜா
தேசிங்கு ராஜா
ஜில்லா
யாசகன்
செந்தட்டி காளை செவத்த காளை
கருப்பம்பட்டி
நினைத்தது யாரோ
சரவணப் பொய்கை
- அரவிந்த்|ஏப்ரல் 2013|
Share:


திருவள்ளுவர் கலைக்கூடம் மூலம் பல குடும்பப் பாங்கான படங்களை அளித்தவர் இயக்குநர் வி.சேகர். இவர் பல்லாண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இயக்கும் படம் 'சரவணப் பொய்கை'. இதில் நாயகனாக வி. சேகரின் மகன் காரல் மார்க்ஸ் நடிக்கிறார். நாயகி, அருந்ததி. "காரல் மார்க்ஸும், கருணாஸும் தியேட்டரில் வேலை செய்கிறவர்கள். காரல் மார்க்ஸ் டிக்கெட் கொடுப்பவர். கருணாஸ் டிக்கெட் கிழிப்பவர். அடிக்கடி படம் பார்க்க வரும் அருந்ததி மீது காரல் மார்க்ஸுக்குக் காதல். அருந்ததியின் அக்கா மீது கருணாஸுக்குக் காதல். அவர்கள் காதலுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் சேகர். இது சேகரின் 18வது படமாம்.
அரவிந்த்
More

ஆல் இன் ஆல் அழகுராஜா
தேசிங்கு ராஜா
ஜில்லா
யாசகன்
செந்தட்டி காளை செவத்த காளை
கருப்பம்பட்டி
நினைத்தது யாரோ
Share: 




© Copyright 2020 Tamilonline