Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி
பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளித் திருநாள்
நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்: குழந்தைகள் தின விழா
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்: குழந்தைகள் தினவிழா.
GATS தீபாவளி கொண்டாட்டம்
அரிசோனாவில் தீபாவளிக் கொண்டாட்டம்
டென்னசி: தீபாவளி கொண்டாட்டம்
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பண்டிகைகள்
சிகாகோ லேக் கௌண்டியில் தீபாவளிக் கொண்டாட்டம்
டல்லாஸில் இசை நிகழ்ச்சி
டொரோண்டோவில் 'இறவா வரம் தாரும்'
கிளீவ்லாண்டில் கண்ணதாசன் விழா
டாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அரங்கேற்றம்
பார்கவி கணேஷ் அரங்கேற்றம்
தென்றல் சிறுகதைப் போட்டி 2011 - வெற்றிக் கதைகள்!
ஜான்ஸ் க்ரீக்: ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
- ரமிதா சந்திரா|டிசம்பர் 2011|
Share:
நவம்பர் 19, 2011 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் தின விழா, அரோரா பாலாஜி கோவில் கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கோலாட்டம், திரையிசைப் பாடல்கள், நடனங்கள் என்று பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை ஆதவ், ராகா, மனிஷா, ப்ரணவ், ஆகாஷ், வந்தனா, விமிக், நிதின் ஆகியோர் தூய தமிழில் அழகாகத் தொகுத்து வழங்கினர். வெறும் இருபதே மாதங்கள் ஆன மழலை காவ்யா பீட்டர் Bumble Bee ஆக உருமாறிக் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டியில் பாரதியார் (தீபா ஆனந்தன், ரிஷி சுரேஷ்), முருகன் (நிதின் ராமசாமி, ரிஷப் ரங்கநாதன்), ஸ்ரீ கிருஷ்ணர் (வசந்த ரங்கநாதன்), கண்ணகி (மனிஷா முத்து), தமிழ் உழவர் (விக்னேஷ்), தமிழ் ஆசிரியர் (இனியா மணி) எனப் பலப்பல அவதாரங்களும் உருவெடுத்தன.

'கணினிப் புரட்சியால் இளைய தலைமுறையின் சிந்தனைத் திறன் வளர்கிறதா, தளர்கிறதா?' என்ற தலைப்பில் நடந்த பட்டி மன்றத்தில் முதன்முறையாக அரங்கேறிய சிகாகோ தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கௌதமன், நீலன், விமிக், திவ்யா, பார்வதி, நிறைமதி ஆகியோர் வளமான தமிழில் தத்தம் கருத்துக்களை எடுத்து வைத்து வாதம் செய்தனர். நடுவராக வீற்றிருந்தார் டாக்டர் சந்திரன். ரிஷப், நேயா, அஜய், சஞ்சனா, விஸ்வஜித், புவனேஸ்வரி, ராஜேஸ்வரி திவ்யா, அர்ஜுன், சுஷ்மிதா, மிருதுளா, ப்ரவீணா, சுதர்ஷ், ரித்திகா என்ற கானக் குயில்கள் மெல்லிசைப் பாடல்கள் பாடினர். சினோவ் மேபிள்டனின் இசைக்குழு தலைமையேற்ற இந்த நிகழ்ச்சியை ரேணுவும், அனுவும் தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தனர் அருள் பாலு, லக்ஷ்மி ஆனந்தன், சாந்தி வேலு, சாக்ரடீஸ் மணிகண்டன், ரகுராம் ஆகியோர். நிர்வாகக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார் சங்கத் தலைவர் டோனி சூசை. பி.கே. அறவாழியைப் புதிய தலைவராகக் கொண்டு 2012-13 ஆண்டுகளுக்கான பொறுப்பேற்கும் நிர்வாகக் குழு அங்கத்தினர்களை வரவேற்று அவைக்கு அறிமுகமும் செய்து வைத்தார். நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது.
ரமிதா சந்திரா,
சிகாகோ
More

'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி
பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளித் திருநாள்
நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்: குழந்தைகள் தின விழா
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்: குழந்தைகள் தினவிழா.
GATS தீபாவளி கொண்டாட்டம்
அரிசோனாவில் தீபாவளிக் கொண்டாட்டம்
டென்னசி: தீபாவளி கொண்டாட்டம்
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பண்டிகைகள்
சிகாகோ லேக் கௌண்டியில் தீபாவளிக் கொண்டாட்டம்
டல்லாஸில் இசை நிகழ்ச்சி
டொரோண்டோவில் 'இறவா வரம் தாரும்'
கிளீவ்லாண்டில் கண்ணதாசன் விழா
டாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அரங்கேற்றம்
பார்கவி கணேஷ் அரங்கேற்றம்
தென்றல் சிறுகதைப் போட்டி 2011 - வெற்றிக் கதைகள்!
ஜான்ஸ் க்ரீக்: ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை
Share: 




© Copyright 2020 Tamilonline