Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
பரிசுகள்
தமிழ்ப் பள்ளிகள்
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
புற்றுமண்ணால் கோவில்
- |செப்டம்பர் 2011|
Share:
முழுவதும் புற்று மண்ணாலேயே கட்டப்பட்ட இந்த நாகதேவதையின் ஆலயம் திருவள்ளூர்-திருத்தணி பாதையில் உள்ளது. எந்த மழையிலும் கரையாத அதிசயமான இந்தக் கோயிலினுள்ளே உள்ள எல்லா தெய்வங்களும் புற்றுகளின் மேலேதான் அமர்ந்துள்ளன. இந்த கம்பீரமான கிராமக் கோயிலுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சில டிவி சீரியல்களிலும் தலை காட்டியுள்ள இந்த ஆலயம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலம்.
தகவல், படம்: சந்திரசேகர்,
லண்டன், இங்கிலாந்து
More

பரிசுகள்
தமிழ்ப் பள்ளிகள்
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
Share: 




© Copyright 2020 Tamilonline