Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
பிப்ரவரி 2011: ஜோக்ஸ்
- |பிப்ரவரி 2011||(3 Comments)
Share:
Click Here Enlargeமுதலாளி: "அந்த ஆளைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுன்னு அப்பவே சொன்னனே! ஏன் அவன் இன்னும் இங்கே நிக்கறான்?
வேலைக்காரர்: அவரு கழுத்தைதான் இவ்வளவு நேரம் தேடிகிட்டு இருக்கேன், அகப்படலை முதலாளி!

ஹெர்குலஸ் சுந்தரம்,
ஹெர்குலஸ்.

*****


மாலா: எத்தனையோ டாக்டர் கிட்டே என் மாமியாரைக் காண்பிச்சாச்சு. ஒரு பிரயோஜனமும் இல்லை
நீலா: அடப்பாவமே.. அப்படியா?
மாலா: ஆமா, என்னமாவது செஞ்சு அவரைப் பிழைக்க வெச்சுடறாங்களே!

*****
நிருபர்: திருமணத்துக்கு முன்னால ’பேய்களுடன் பேசுவது எப்படி’ன்னு புத்தகம் எழுதினீங்களே! இப்போ என்ன புத்தகம் எழுதிக்கிட்டிருக்கீங்க?
எழுத்தாளர்: ’பேய்களுடன் வாழ்வது எப்படி’ன்னு எழுதிக்கிட்டிருக்கேன்.

*****


மேலதிகாரி: கொலை வழக்கை உங்ககிட்ட ஒப்படச்சோமே, என்ன கண்டுபிடிச்சீங்க?
காவலர்: கொலை செய்யப்பட்ட நபர் சம்பவம் நடக்க 2 நிமிடங்கள் முன்புகூட உயிரோட இருந்திருக்கிறார்.

*****
Share: 




© Copyright 2020 Tamilonline