Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
அக்டோபர் 2010: ஜோக்ஸ்
- |அக்டோபர் 2010|
Share:
ஒருவன்: டேய், நான் சும்மா பேசிட்டு அப்படியே ஓசில சாப்பிட்டுப் போறதுக்காக இங்க வரலடா...
மற்றவன்: சரிடா, அப்போ வழக்கமா அதுக்கு நீ எங்க போவ?

***


கோபு: டேய், சுட்ட பழம், சுடாத பழம் தெரியும். சிரிச்சபழம் பத்தித் தெரியுமாடா உனக்கு?
பாபு: தெரியாது. நீதான் சொல்லேன்...
கோபு: ‘அழுகாத’ பழம்தான் சிரிச்ச பழம்.

***
ராமு: என் மனைவி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கறவடா.
சோமு: ஓ, அதுனாலதான் உங்க வீட்டுக் காபில பினாயில் வாடை வந்திச்சா!

***


நீதிபதி: உன் கடைசி ஆசை என்னப்பா?
குற்றவாளி: ஐயா, என்னைத் தலைகீழாத் தூக்குல போடுங்கய்யா... அது போதும்.

***
Share: 




© Copyright 2020 Tamilonline