Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு விருது
விக்ரம் சுந்தரம்: நளபாகம்
இஸ்ரோ மீண்டும் சாதனை
- அரவிந்த்|மே 2009|
Share:
Click Here Enlargeவிண்வெளித் துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. 'ரிசாட்-2' என்ற 'ரேடார் இமேஜிங்' செயற்கைக்கோளையும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தினர் உருவாக்கிய 'அனுசாட்' என்ற செயற்கைக் கோளையும் PSLV C12 வழியே ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ரிசாட்-2, நமது நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு உதவுவதற்காகத் தயாரிக்கப்பட்டதாகும். எல்லாப் பருவநிலைகளிலும் ரேடார் உதவியுடன் செயல்படக்கூடிய செயற்கைக் கோளான இது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு உதவி செய்வதுடன், இந்தியாவின் எல்லைப் பகுதிகளையும் கண்காணிக்கும். 'அனுசாட்' என்பது கல்விக்காக, இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கும் முதல் செயற்கைக் கோள். வறட்சி, தரிசு நிலம், நகர்ப்புறத் திட்டமிடல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த செயற்கைக் கோள் தரும் தகவல்கள் பயன்படுத்தப்படும்.
அரவிந்த்
More

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு விருது
விக்ரம் சுந்தரம்: நளபாகம்
Share: 




© Copyright 2020 Tamilonline