Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
- |ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlarge'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்கிறது பழமொழி. உண்மை தான், பக்கத்தில் இருப்பவருக்குத் தொத்திக் கொள்ளுமல்லவா? அட, சிரிப்பைச் சொல்கிறோமய்யா.

நீங்களும் உங்கள் எழுத்தால் கிச்சு கிச்சு மூட்டலாம். கட்டுரை, கதை எந்த வடிவிலும் இருக்கலாம்.

உங்கள் மூளையில் உதித்திருக்க வேண்டும். தபாலில் முன்பக்கத்தில் காணப்படும் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சலில் thendral@tamilonline.com என்ற முகவரிக்கோ அனுப்புங்கள். தலைப்பில் 'Sirikka Sirikka' என்று அவசியம் குறிப்பிடுங்கள்.

*****


தந்தை: ஏண்டா சோமு, கிருஷ்ணன் கோவில் கோகுலாஷ்டமிக் கச்சேரியில் மாங்குடி மணி வயலினைக் கேட்கச் சொன்னேனே, கேட்டியா?

மகன்: ஓ! கேட்டேன்பா. அவர் தரமாட்டேன்னுட்டார்.
எஸ். மீனாட்சி. சிகாகோ
Share: 




© Copyright 2020 Tamilonline