Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
மே 2007 : குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|மே 2007|
Share:
Click Here Enlargeகுறுக்காக

3. ஆன்மீகர்கள் வாழுமிடத்தில் வலி கஷ்டம் (5)
6. சரியும் விற்பனையில் குறைத்து சொல்லிக்கொடு (4)
7. பணமும் அறிவும் பெற்ற ஒருவன் மனைவி (4)
8. கெட்டி மேளத்துக்கு முன் ராமேஸ்வரத்திலேயே ஆரம்பித்தும் அங்கேயே முடியலாம் (2,4)
13. மாளிகை மாடு அடிக்கு நிலைகுலைந்தது (6)
14. வெளியே இல்லாமல் முதல் கடவுளை அப்புறப்படுத்து (4)
15. சங்கடப் பார்வையில் ஒரு கல் (4)
16. நிறைவுபெறா மன்னன் சூடுவது ஒரு தின்பண்டமா? (5)

நெடுக்காக

1. திருவள்ளுவருக்கு வெகுளிப்பெண் (5)
2. மரியாதை இல்லாத பெண்ணே, சிதம்பரமா? ஊஹ¥ம், “வள்ளியூர்”! (5)
4. ஒரு திங்கள் பாதி வாசித்த பின் மூப்பின் அடையாளம் (4)
5. திகில் கதையில் விளங்காத அம்சம் (4)
9. நீர் சூழ்ந்திருக்க ஏசு (3)
10. இதைப் பற்றிய கேள்வி விடைபெறுவதற்கு உகந்ததல்ல என்பர் (5)
11. அரை அடி புதைந்த ஒரு கனியில் நிறைய கற்றவர் (5)
12. கொள்ளையர் பயன்படுத்துவது வெட்கப்படுபவர்க்கும் பயன்படலாம் (4)
13. பல மலைவாழிடங்களுக்குச் சேனை தொடர வெட்டு (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
Share: 




© Copyright 2020 Tamilonline