Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
இலக்கியம்
திருக்குறள் வினா விடை - 2
- பெரியண்ணன் சந்திரசேகரன்|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeவினா:

1. இந்தச் செய்கையினால் ஆகும் செல்வம் அளவு கடந்து ஆவதுபோலப் பெருகிப் பின் கெடும். அது என்ன?
2. முகத்தில் சிரிப்பையும் அகத்தில் உவகையையும் (மகிழ்ச்சி) கொல்லும் இதனை விடப் பிற பகை ஒருவருக்கு உண்டோ! அது என்ன?
3. கெட்டுப் போகவேண்டும் என்னும் தன்மை இருப்பவருக்கு விருப்பமான நான்கு நகைகள் என்னென்ன?
4. இது ஒருவரின் குடும்ப ஆட்சியில் தங்கினால் அது அந்தக் குடும்பத்தை அவரின் பகைவருக்கு அடிமையாகப் புகுத்திவிடும். அது என்ன?
5. இவர்களுக்குத்தான் "நாம் வாழ்கிறோம்" என்னும் செருக்குப் பெருமிதம் அமையும். அவர்கள் யார்?
விடைகளை பார்க்க


பெரியண்ணன் சந்திரசேகரன்
Share: 




© Copyright 2020 Tamilonline