Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
நினைவுகள் - தபால்காரர் காப்பாற்றினார்
தென்றலுக்கு கமல்ஹாசனின் பிரத்தியேகக் கவிதை ...
- டி. ஜி. கே. கோவிந்தராஜன்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeஹாலிவுட் கலைஞர்களும் இந்தியக் கலைஞர்களுமாகச் சேர்ந்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். 'வேட்டையாடு விளையாடு' படத்தின் படப்பிடிப்பு நியூயார்க் மாநகரில் ஒரு காவல் அலுவலகக் கட்டிடத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

சுற்றிலும் ஆங்கில வார்த்தைகளின் சலசலப்பு. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இடைவெளியில் விளக்கு வெளிச்சமும், பரபரப்புமான சூழலில் ஒரு மனிதர் மட்டும் தனது நாட்குறிப்பில் வேகவேகமாக எழுதிக் கொண்டிருந்தார்.

எழுதி முடித்ததும் என்னை அழைத்து, "ஒரு கவிதை எழுதினேன்..." என்று சொல்லி என்னிடம் காட்டினார். அவரது கண்களில் முதன்முதலில் கவிதை எழுதியவரைப் போன்ற பிரகாசம். அவரே படித்துக்காண்பித்தார். அந்த ஈடுபாடு, மொழி மீதான ஆழ்ந்த காதல் இவைதான் கமல் ஹாசன்

நான் ரசித்த அந்தக் கவிதையைத் 'தென்றல்' இதழில் பிரசுரிக்க அவரது ஒப்புதலோடு இங்குத் தருகிறேன்:

என்
ஜன்னல் வழிப்பார்வை
கலீலியோவின் உலகைச்
சதுரமாக்கியது.

அன்புடன்
கமல்ஹாசன்



நியூயார்க் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து...
டி. ஜி. கே. கோவிந்தராஜன்
More

நினைவுகள் - தபால்காரர் காப்பாற்றினார்
Share: 




© Copyright 2020 Tamilonline