Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ஷமிலா ஜானகிராமன்
ஷமிலா ஜானகிராமன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
மரகதத் தீவுகள் - (Mar 2006)
பகுதி: பயணம்
பரடாங் துறையை அடைந்து படகில் கழியைக் கடந்து முக்கியத் தீவை அடைந்தோம். அங்கிருந்து மறுபடியும் பேருந்தில் மூன்று மணிநேரப் பயணம். வழியில் ஜராவச் சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.மேலும்...
மரகதத் தீவுகள் - (Feb 2006)
பகுதி: பயணம்
கடற்கரை இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றான் என் மகன். குளிர்ச்சியான மலைப் பிரதேசம் தான் எனக்குப் பிடிக்கும் என்றேன் நான். பச்சைப் பசேல் என்று நிறைய மழையுடன் கேரளத்தைப் போல இருந்தால்...மேலும்...
ஆருத்ரா தரிசனம் - (Feb 2005)
பகுதி: சிறுகதை
அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, குச்சி ஐஸை நக்கியபடி சிதம்பரம் நடராஜர் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்த சிறுமியான என் மனதில் இருந்ததெல்லாம் சந்தோஷம்.மேலும்...
கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் - (Sep 2004)
பகுதி: சிறுகதை
சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை.மேலும்...
சக்கரம் - (Jul 2004)
பகுதி: சிறுகதை
விமானம் இந்தியாவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி சாய்ந்தான் ரவி. ஐந்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது அவன் கொஞ்சம்கூட இப்படி ஆகும் என்று...மேலும்...
லக்னெள நினைவுகள் - (Jan 2004)
பகுதி: பொது
சென்னையிலிருந்து லக்னௌவுக்கு சென்றபின்னும், இருபத்தி ஆறு ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருந்த வாசனை போகவில்லை. இந்தி மொழி தெரிந்திருந்த போதிலும் தமிழ்க் குரல் கேட்காதா என்று அலைவேன்.மேலும்...
தூது - (Nov 2003)
பகுதி: சிறுகதை
பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline