Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
நவராத்திரி ஸ்பெஷல்
இனிப்பு சுண்டல்
இனிப்பு வகைகள்
தேங்காய் பர்ஃபி
சாக்கலேட் பர்ஃபி
வேர்க்கடலை உருண்டை
பொரிகடலை மாவு உருண்டை
- சரஸ்வதி தியாகராஜன்|செப்டம்பர் 2003|
Share:
தேவையான பொருட்கள்

பொரிகடலை
(பொட்டுக்கடலை) - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - 1/8 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
வறுத்து ஒடித்த
முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
செய்முறை

ஒரு வாணலியில் பருப்பைப் போட்டு கைபொறுக்கும் சூடு வரும்வரை வறுக்கவும். சற்று ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடியாக்கி பின்னர் சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடியாக்கிப் பின்னர் சல்லடையில் சலித்துக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்துகொண்டு ஏலக்காய்ப் பொடியையும், வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பையும் போட்டுக் கலக்கவும்.

நெய்யைச் சற்று இளம் சூடாக்கி இந்த மாவு, சர்க்கரை கலவையில் இட்டு சூட்டுடன் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். "ம்ம்ம்...யம்மி" என்று நாக்கைச் சப்புக்கொட்டிச் சாப்பிடுவார்கள் எல்லோரும்!

சரஸ்வதி தியாகராஜன்
More

நவராத்திரி ஸ்பெஷல்
இனிப்பு சுண்டல்
இனிப்பு வகைகள்
தேங்காய் பர்ஃபி
சாக்கலேட் பர்ஃபி
வேர்க்கடலை உருண்டை
Share: 




© Copyright 2020 Tamilonline