Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
நிருத்யோதயா
இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
சிந்துவின் நடன அரங்கேற்றம்
- அருணா|அக்டோபர் 2003|
Share:
Click Here Enlargeசான்பிரான்ஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள நாட்டியப் பள்ளியான 'அபிநயா'வின் மாணவி செல்வி சிந்து நடராஜன். இவரது நாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்டு 30ம் தேதி மாலை பாலோ ஆல்டோவின் 'Spangenberg theatre'இல் நடைபெற்றது. பிரபல மிருதங்கக் கலைஞர் நாராயணன் மற்றும் வயலின் கலைஞர் சாந்தி நாராயணன் ஆகியோரின் புதல்வி இவர். 'அபிநயா'வின் இயக்குனர் மைதிலி குமார் அவர்களிடம் பயின்ற சிந்துவின் திறமை அரங்கேற்றத்தின்போது பளிச்சிட்டது.

கர்நாடக இசைக்கலைஞரும், கவிஞருமான சிந்துவின் பாட்டனார் பி.வி. நடராஜன் எழுதிய ஒரு பாடலுக்கு, சிந்துவின் அத்தை பாடகி வசந்தி கண்ணன் இசையமைக்க, அவரது அத்தையின் மகளும், அபிநயாவில் நடனம் பயின்று வளர்ந்த இளம் நாட்டியக் கலைஞருமான ராதிகா கண்ணன் நடன அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஷா ரமேஷின் இனிய குரலும், மைதியின் விறுவிறுப்பான நட்டுவாங்கமும் நிகழ்ச்சிக்கு மெருகேற்றின. நாராயணன் மிருதங்கமும், சாந்தி வயலினும் வாசித்து தம் புதல்வியின் நடனத்துக்கு நல்ல பின்னணி இசை வழங்கினார்கள்.
அருணா
More

லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
நிருத்யோதயா
இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
Share: 




© Copyright 2020 Tamilonline