Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
 View Comments
இந்திரனே சாலும் கரி-Nov 2009
3 Comments
By: Jay (United States) Jan 17, 2010 - My other reviews << Return to Article
நல்ல வேளை.. part-II க்குக் காத்திருந்தது போல் இல்லாம 'இந்திர்யத்தை வென்றவன் இந்திரன்' என்ற உடனடியா பதிலைப் படிக்க முடிஞ்சது.. மிக்க நன்றி அண்ணா

By: Hari Krishnan (India) Jan 04, 2010 - My other reviews << Return to Article
ஜே, இந்திரியங்களை அடக்கியவன் இந்திரன். அகலிகை விஷயத்தைத் தவிர வேறு எங்கேயும் இப்படி அந்தப் பெரியவர் வாலாட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அவனுக்கு ‘வீரியமிக்கவன்’ என்ற அரிதாரத்தைப் பூசிய ‘இந்திரன் தோட்டத்து முந்திரியே’பாடலாசிரியர்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.:-))

By: Jay (United States) Dec 19, 2009 - My other reviews << Return to Article
ஹரி அண்ணா போன மாதத்தில் இருந்து எப்போது எழுதுவீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். விளக்கம் ரொம்ப சரி. உண்மையிலேயே திருவள்ளுவர் காலத்தில் இருந்து இன்றுவரை பல தலைவர்களை கவிழ்த்துள்ளன இந்த இந்திரியங்கள். சரி, இந்த இந்திரனுக்கும் இந்திரியத்துக்கும் சம்பந்தம் உண்டா? --கார்கில் ஜெய்





© Copyright 2020 Tamilonline